2025 மே 20, செவ்வாய்க்கிழமை

அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத் தலைவராக உதுமாலெப்பை

Suganthini Ratnam   / 2016 ஜூன் 16 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, நிந்தவூர் ஆகிய பிரதேசங்களின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவராக   கிழக்கு மாகாண சபை உறுப்பினர்  எம்.எஸ்.உதுமாலெப்பை நியமிக்கப்பட்டுள்ளார்.

மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்நியமனத்தை புதன்கிழமை (15)  வழங்கியுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X