2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

ஆமை வைத்திருந்த இருவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 19 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா                   

கடல் ஆமை மற்றும் ஆமை இறைச்சி, முட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இரண்டு பேருக்கு தலா 25,000 ரூபாய் படி பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வஹாப்தீன், திங்கட்கிழமை (18) அபராதம் விதித்துள்ளார்.

பொத்துவில் பிரதேசத்தில் சனிக்கிழமை (16) மேற்படி நபர்களை பொலிஸார்  கைதுசெய்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X