2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

ஆற்றுமண் ஏற்றியவருக்கு அபராதம்

Kogilavani   / 2016 ஏப்ரல் 08 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜமால்டீன்

அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி சட்டவிரோதமாக ஆற்றுமண் ஏற்றிய நபரொருவருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான திருமதி நளினி கந்தசாமி 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து மேற்படி நபர் புதன்கிழமை(6) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவரை புதன்கிழமை(6) நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே நீதவான் மேற்படி உத்தரவை பிறப்பித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X