2025 ஜூன் 28, சனிக்கிழமை

இந்தியப் பிரஜை கைது

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 04 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

சுற்றுலா விஸாவில் வந்து ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இந்தியப் பிரஜை ஒருவரை திருக்கோவில் பொலிஸ் பிரிவில் சனிக்கிழமை (03) கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.  

ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இவரிடம் பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோது, சுற்றுலா விஸாவில் இவர் இலங்கை வந்தமை தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .