2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 08 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு,எம்.எஸ்.எம்.ஹனீபா

கேரள கஞ்சாவை வைத்திருந்ததாகக் கூறப்படும் 22 வயதுடைய ஒருவரை அறுகம்பை சுற்றுலாப் பிரதேசத்தில்  இன்று வியாழக்கிழமை கைதுசெய்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

இச்சந்தேக நபரிடமிருந்து 141 கிராம் கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இவர் அறுகம்பை சுற்றுலா விடுதியொன்றில்; மேசன் கூலியாளாக வேலை செய்து வருபவர் என விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .