2025 மே 22, வியாழக்கிழமை

கஞ்சா வைத்திருந்தவர்களுக்கு அபராதம்

Princiya Dixci   / 2016 ஜனவரி 27 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா 
 
அக்கரைப்பற்று பிரதேசத்தில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட மூவரில் ஒருவருக்கு 10,000 ரூபாயும் ஏனைய இருவருக்கும் தலா 07,500 ரூபாயும் அபராதம் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய திருமதி நளினி கந்தசாமி, இன்று புதன்கிழமை (27) விதித்துள்ளார்.
 
அக்கரைப்பற்று பொலிஸாரால் குறித்த நபர்கள், நேற்று செவ்வாய்க்கிழமை (27) இரவு கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
 
இவர்களை, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய திருமதி நளினி கந்தசாமி முன்னிலையில் இன்று (27) ஆஜர்படுத்தியபோதே மேற்கண்டவாறு அபராதம் விதிக்கப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X