2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

கஞ்சா வைத்திருந்தவர் கைது

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 25 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா 

இரகசியத் தகவலையடுத்து, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று பழைய சினிமா வீதியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் அம்பாறை, மாந்தோட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபரொருவர், நேற்று வியாழக்கிழமை (24) மாலை 05.30க்கு கைதுசெய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X