2025 மே 22, வியாழக்கிழமை

கல்முனையில் வீடு தீக்கிரை

Suganthini Ratnam   / 2016 மார்ச் 16 , மு.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.எம்.றம்ஸான்

அம்பாறை, கல்முனை கடற்கரைப் பள்ளிவாசலுக்கு பின்புறமாக மாதவன் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு  மின்னொழுக்குக் காரணமாக ஏற்பட்ட தீயினால் அவ்வீட்டுக் கூரையும் பொருட்களும் எரிந்துள்ளன.  

இந்நிலையில், கல்முனை மாநகர சபையின் தீ அணைப்புப் பிரிவினர் விரைந்து செயற்பட்டதால், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .