Editorial / 2021 நவம்பர் 24 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

நூருல் ஹுதா உமர்
கிழக்கு மாகாணத்தில் இன்று (24) பலத்த மழை பெய்து வருகின்றது.
இதன் காரணமாக, அக்கரைப்பற்று- நிந்தவூர் பிரதான வீதி, அனல் மின்சார நிலையத்துக்கு அருகாமையில் இருந்த பல வருடங்கள் பழைமையான பெரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.
தற்போது, இவ்வீதியால் பயணிப்போருக்கான வாகனப் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

8 minute ago
26 minute ago
31 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
26 minute ago
31 minute ago
40 minute ago