2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சட்டவிரோதமாக ஆற்று மணல் அகழ்வில் ஈடுபட்டவருக்கு அபராதம்

Niroshini   / 2015 டிசெம்பர் 15 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் பிரதேசத்தில் சட்டவிரோதமாக  ஆற்று மணல் ஏற்றிய பேரில்  ஒருவருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான எச்.எம்.எம். பஸீல் இன்று செவ்வாய்க்கிழமை 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே சாகாமம் விசேட அதிரடிப் படையினரால் இன்று செவ்வாய்க்கிழமை குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து,குறித்த நபரை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் இன்று (14) ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X