2025 மே 21, புதன்கிழமை

சட்டவிரோதமாக மதுபானத்தை விற்க முயன்றவர் கைது

Kogilavani   / 2016 ஏப்ரல் 17 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா  

அக்கரைப்பற்று, திராய்க்கேணி பிரதேசத்தில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்ய முயன்றவரை சனிக்கிழமை(16) அதிகாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X