2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சட்டவிரோதமாக மீன்பிடித்த இருவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 25 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, கிட்டங்கி நீர்ப்பாசனக் குளத்தில் தடைசெய்யப்பட்ட நன்னீர் மீன்பிடி வலையைப் பாவித்து சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றஞ்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இருவருக்கு, தலா 03 ஆயிரம் ரூபாய் அபராதம் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக், இன்று வியாழக்கிழமை (25)  விதித்துள்ளார்.
 
சவளக்கடைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்களை, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக் முன்னிலையில் இன்று (25) ஆஜர் செய்த போது தலா 03 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X