2025 மே 19, திங்கட்கிழமை

சாராயம் வைத்திருந்தவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

சட்டவிரோதமாக சாராயம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கு 15 ஆயிரம் ரூபாயை அபராதமாக  அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி, செவ்வாய்க்கிழமை (23)  விதித்தார்.

இது தொடர்பில் தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து, அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் மேற்படி நபரை செவ்வாய்;க்கிழமை இரவு கைதுசெய்யப்பட்டிருந்தார்.   

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X