Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூன் 20 , மு.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.ஜமால்டீன்
சட்டவிரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படும் 19 மற்றும் 45 வயதுகளையுடைய இரண்டு பேரை அம்பாறை, ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (19) மாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சாராய விற்பனை தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, குறித்த பிரதேசத்துக்குச் சென்று நடத்திய தேடுதலின்போது இச்சந்தேக நபர்கள் சாராய விற்பனையில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளதுடன், இவர்களிடமிருந்து 12 சாராயப் போத்தல்களைக் கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .