Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 21 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம் ஹனீபா
அம்பாறை, பொத்துவில் ஜலால்தீன் சதுக்க கடற்பரப்பில் சிங்கபூர் நாட்டுக்கு சொந்தமான கப்பல் ஒன்று இன்று திங்கட்கிழமை அதிகாலை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.
இயந்திரக் கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்படடுள்ள குறித்த கப்பலை காலித் துறைமுகத்துக்க கொண்டு செல்வதற்கு பொத்துவில் அறுகம்பை கடற்படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இப்பிரதேசத்தில், கடல் நீருக்கு மேல் எண்ணெய் படிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago