2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ஜெனீவாவுக்கு, கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பயணம்

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 09:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐக்கிய நாடுகள் சபையின்  மனித உரிமைகள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்   நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதனும் கவிந்திரன் கோடீஸ்வரனும் இன்று இரவு ஜெனீவாவுக்கு பயணமாகின்றனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தி தான் ஜெனீவா செல்வதாக கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறுபட்ட அமைப்புக்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .