2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

திருட்டு

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எல்.எம்.ஷினாஸ்

மருதமுனைப் பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை இரண்டு கடைகள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக  பொலிஸில்  கடை உரிமையாளர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மசூர் மௌலான வீதியிலுள்ள சில்லறைக் கடையொன்றிலும் புத்தக
வியாபார நிலையத்திலும்  திருட்டுப் போயுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X