2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தொழிற்சாலை திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

கழிவு  டயர்களை அரைத்து பவுடராக்கும் தொழிற்சாலை நேற்று வியாழக்கிழமை (24) நிந்தவூரில் திறந்து வைக்கப்பட்டது.
உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் அபியா குறூப் நிறுவனத்தினால் இந்த தொழிற்சாலை திறந்துவைக்கப்பட்டது.

இத்திறப்பு விழாவில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், அபியா குறூப் நிறுவனத்தின்; முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எஸ்.அஷ்ரஃப் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .