2025 மே 20, செவ்வாய்க்கிழமை

பங்களாதேஷ் பிரஜைகள் இருவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2016 ஜூன் 01 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

மருதமுனை பிரதேசத்தில் விசா காலம் முடிவடைந்த நிலையில் தங்கியிருந்த பங்களாதேஷ் பிரஜைகளுக்கு இருவருக்கு தலா 05 ஆயிரம் ரூபாய் படி கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக், இன்று (01) புதன்கிழமை அபராதம் விதித்துள்ளார்.

அத்துடன், இவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மருதமுனை பிரதேசத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இரு நபர்களும் சென்ற வாரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X