2025 மே 20, செவ்வாய்க்கிழமை

மணல் அகழ்வில் ஈடுபட்டவருக்கு அபராதம்

Gavitha   / 2016 மே 11 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, மத்தியமுகாம் பிரதேசத்தில் அனுமதிப்பத்திர நிபந்தனையை மீறி ஆற்று மண் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதத்தை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக் இன்று (11) புதன்கிழமை விதித்துள்ளார்.
 
சவளக்கடை பொலிஸாரால் குறித்த நபர் நேற்று செவ்வாய்க்கிழமை (10) மாலை கைது செய்யப்பட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X