2025 மே 22, வியாழக்கிழமை

மதுபோதையில் கலகம் விளைவித்தவருக்கு அபராதம்

Niroshini   / 2016 மார்ச் 01 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, சவளக்கட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அண்ணமலைப் பிரதேசத்தில் மது போதையில் கலகம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு 3,500 ரூபாய் அபராதம் விதித்து, கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ.பயாஸ் றஸாக் இன்று (01) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

குறித்த நபர் சவளக்கட பொலிஸாரால்  நேற்று திங்கட்கிழமை (29) கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த நபரை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக் முன்னிலையில் இன்று (01) ஆஜர்செய்தபோதே  இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X