Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 ஜனவரி 05 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
திருக்கோவில் பிரதேசத்தில் மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான பெண் உட்பட இருவருக்கு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி நளினி கந்தசாமி, 45 ஆயிரும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
மதுபானம் வைத்திருந்த குற்றச்சாட்டில் மேற்படி இருவரும் நேற்று கைதுசெய்யப்பட்டதுடன் அவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே நீதவான் இவ் உத்தரவை பிறப்பித்தார்.
பெண்ணின் பெயரில் ஏற்கனவே இரண்டு வழக்குகள் உள்ளபடியால் 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் மற்றய நபருக்கு 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
6 minute ago
12 minute ago
19 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
12 minute ago
19 minute ago
31 minute ago