2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

மூவரை சீர்திருத்தப்பணியில் ஈடுபடுத்த உத்தரவு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 19 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

மதுபோதையில் அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட மூன்று பேரை தலா 30 நாட்களுக்கு சீர்திருத்தப்பணியில் ஈடுபடுத்துமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான நலினி கந்தசாமி,  திங்கட்கிழமை (18) உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி நபர்கள் அக்கரைப்பற்றுப்  பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டனர்.  
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X