2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் இருவர் காயம்

Administrator   / 2015 ஓகஸ்ட் 27 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று, கல்முனை பிரதான வீதியில்  இன்று பிற்பகல் 02.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருக்கோவிலிருந்து கல்முனை நோக்கி சென்ற முச்சக்கர வண்டி எதிரே வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியதிலேயே இவ்விபத்து இடம்பெற்றள்ளது.

இதன்போது,முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரும் மோட்டார் சைக்கிளில் செலுத்தியவரும் படுகாயமடைந்தனர்.

இவ்விபத்து தொடர்பாக அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .