2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

விபத்தில் ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 01 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்

அம்பாறை, சவளக்கடை பிரதேச சபைக்கு அருகில் இன்று வெள்ளிக்கிழமை முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் சாரதி  படுகாயமடைந்த நிலையில் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
சவளக்கடை பிரதேசத்தினைச் சேர்ந்த சு.சுதாகரன் (வயது 30) என்பவரே இவ்விபத்தில் காயமடைந்துள்ளார்.

குறித்த முச்சக்கரவண்டி காரைதீவிலிருந்து மண்டூருக்குச் சென்றுகொண்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X