Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2016 ஜூலை 03 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.சுகிர்தகுமார்
அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லியத்தீவு பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர்; பலியானதுடன், இருவர் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மல்லிகைத்தீவைச் சேர்ந்த யோகராசா மனோ (16வயது) என்பவரே பலியாகியுள்ளார்.
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்களில்; ஒருவர் அண்மையிலேயே வெளிநாடென்றில் தொழில் புரிந்து விட்டு நாட்டுக்கு திரும்பியுள்ளார்.
இவ்விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .