2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் வயோதிபர் பலி

Niroshini   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 06:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் மீராசாஹிபு முகம்மது இப்றாஹீம் (வயது 80) என்ற முதியவர் உயிரிழந்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
 
குறித்த வயோதிபர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும்போது பின்னால் வந்த வேறொரு மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு படுகாயமடைந்துள்ளார்.
 
இதையடுத்து கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும் குறித்த வயோதிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .