2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வெளிநாட்டு சிகரெட் வைத்திருந்த நபர் கைது

Princiya Dixci   / 2016 மார்ச் 22 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தீர்வை செலுத்தப்படாத டொப் ரக மௌன்டென் 2,200 சிகரட் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் நபரொருவர், இன்று செவ்வாய்க்கிழமை (22) மாலை 03.30க்கு கைதுசெய்துள்ளதாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து விற்பனைக்காக வீடொன்றில் வைத்திருந்த வேளையிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரை, நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X