2025 மே 19, திங்கட்கிழமை

ஹெரோய்னுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஜூலை 05 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை ஹெரோய்ன் வைத்திருந்ததாகக் கூறப்படும் 32 வயதுடைய ஒருவரை கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து அக்ஹெரோய்னைக் கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சந்தேக நபர் ஹெரோய்ன் வைத்திருந்தமை தொடர்பில் தமக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று இச்சந்தேக நபரிடம் விசாரணை மேற்கொண்டபோது, அவரிடம் 380 மில்லிகிராம் ஹெரோய்ன் இருந்தமை தெரியவந்தது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X