2025 மே 22, வியாழக்கிழமை

சீர்திருத்தப்பணியில் ஈடுபடுத்த உத்தரவு

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 26 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

மதுபோதையில் அமைதிக்கு பங்கம் விளைவித்த கைதுசெய்யப்பட்ட ஒருவரை 30 நாட்களுக்கு சமூக சீர்திருத்தப் பணியில் ஈடுபடுத்துமாறு அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான நளினி கந்தசாமி, திங்கட்கிழமை (25)  உத்தரவிட்டார்.

மதுபோதையில் அமைதிக்கு பங்கம் விளைவித்த மேற்படி நபர் ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் திங்கட்கிழமை (25)  பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X