2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

நடமாடும் சேவை

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 19 , மு.ப. 04:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

கிழக்கு மாகாண ஆளுநர்; செயலகமும் அம்பாறை மாவட்டச் செயலகமும் இணைந்து நடத்தும் 'கிழக்கின் சக்தி' நடமாடும் சேவை அம்பாறை டி.எஸ்.சேனநாயக்க தேசிய பாடசாலையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (24) காலை 09 மணி முதல் பிற்பகல் 03 மணிவரை  நடைபெறவுள்ளது.

இதன்போது இதுவரை காலமும் தீர்க்கப்படாத காணி, விவசாய, கால்நடைப் பிரச்சினைகள், யானைப் பிரச்சினை, சுற்றாடல், மின்சாரம், உட்கட்டமைப்பு, இயற்கை அனர்த்தம் மற்றும்  மீனவர்கள், தாதி மற்றும் சிற்றூழியர்கள், தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சினைகள் ஆகியவற்றுக்கு தீர்வு வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X