2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

114 பேருக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, நிந்தவூர் பிரதேச செயலகத்துக்குட்பட்ட சமூர்த்திப் பயனாளிகள் 114 பேருக்கு, 43 இலட்சம் ரூபாய் பெறுமதியில் வாழ்வாதார உபகரணங்கள் அப்பிரதேச செயலகத்தில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (07) மாலை வழங்கப்பட்டன.

தைய்யல் இயந்திரம், ஐஸ்கிறீம் தயாரிக்கும் இயந்திரம், தும்புமிட்டாய் தயாரிக்கும் இயந்திரம், தேங்காய் துருவும் இயந்திரம், பானங்கள் தயாரிக்கும் இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் இவர்களுக்கு வழங்கப்பட்டன. சுகாதாரப் பிரதியமைச்சர் பைஷால் காசீம் இந்த உபகரணங்களை வழங்கிவைத்தார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X