2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பிரயோக விஞ்ஞான பீட முதலாம் வருட மாணவர்களின் கல்வி நடவடிக்கை 24ஆம் திகதி ஆரம்பம்

Super User   / 2011 ஒக்டோபர் 17 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

தென்கிழக்கு பல்கலைக்கழக பிரயோக விஞ்ஞான பீடத்தின் முதலாம் வருடத்திற்கு பதிவு செய்துள்ள மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஒக்டோபர் 24ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக பதிவாளர் எச்.ஏ.சத்தார் தெரிவித்தார்.

விடுதி வசதி வழங்கப்பட்டுள்ள மாணவர்கள் ஒக்டோபர் 23 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 5.00 மணிக்கு முன்னதாக விடுதிகளுக்கு சமூகமளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, தென்கிழக்குப் பல்கலைக்கழக ஏனைய பீடங்களின் முதலாம் வருடத்திற்கான மாணவர்களின் அனுமதி ஒக்டோபர் 30ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .