2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

கல்முனை மாநகர சபை தேர்தல்; 2 அரசியற் கட்சிகள் வேட்புமனு தாக்கல்

Super User   / 2011 ஓகஸ்ட் 23 , மு.ப. 08:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடுவதற்காக வேண்டி இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் வரை இரண்டு அரசியற் கட்சிகள் மாத்தரமே வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக அம்பாறை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.எம்.எஸ்.கே.பண்டார மாப்பா தெரிவித்தார்.

அத்துடன் எட்டு சுயேட்சை குழுக்கள் கட்டு பணம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

குஞ்சித் தம்பி ஏகாம்பரத்தினை தலைமை வேட்பாளராக கொண்ட  இலங்கை தமிழரசு கட்சியும், எஸ்.பிரேமராணியை தலைமை வேட்பாளராக  கொண்ட ஜனசெத்த பெரமுண ஆகிய கட்சிகளே இதுவரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

கல்முனை மாநகர சபைக்கு 19 உறுப்பினர்கனை தெரிவு செய்யவதற்காக 25 பேர் போட்டியிட முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8