Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
கல்முனை மாநகர சபை தேர்தலில் போட்டியிடவென மூன்று அரசியற் கட்சிகளும், மூன்று சுயேட்சை குழுக்களும் இன்று புதன்கிழமை நண்பகல் வரை வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக அம்பாறை மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.எம்.எஸ்.கே. பண்டார மாப்பா தெரிவித்தார்.
அத்துடன் 12 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கல்முனை மாநகர சபை தேர்தலுக்கான வேட்புமனுக்கள் யாவும் நாளை நண்பகல் 12 மணி வரையும் ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதுடன் சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்காக கால எல்லை இன்று புதன்கிழமை நண்பகலுடன் நிறைவடைந்துள்ளதாக பண்டார மாப்பா மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
51 minute ago
54 minute ago
56 minute ago