2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

இராணுவ பிக் அப் வாகனம் மோதியதால் 14 வயது மாணவன் பலி

Super User   / 2012 ஜூன் 23 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                     (எஸ்.மாறன்)

தம்பிலுவில் பிரதேசத்தில் இராணுவ வாகனமொன்று மோதியதால் 14 வயதான பாடசாலை மாணவனொருவன் உயிரிழந்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பிலுவில் ஏ.பி.சி. சந்திக்கு அருகில் மேற்படி மாணவன் வீதியை கடக்க முயன்ற வேளையில் இராணுவ பிக்அப் வாகனமொன்று மோதியுள்ளது. 

திருக்கோவில் மாவட்ட வைத்தியசாலைக்கு இச்சிறுவன் கொண்டு செல்லப்பட்டபோது அவன் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.  14 வயதான நாதன் பரன் எனும் மாணவனே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .