2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

தென் கிழக்கு பல்கலையின் உப வேந்தராக கலாநிதி இஸ்மாயில் மீண்டும் நியமனம்

Super User   / 2012 ஜூன் 14 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக இரண்டாவது தடவையாகவும் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமன கடிதம் இன்று வியாழக்கிழமை கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கிணங்க ஜுன் 13ஆம் திகதி முதல் 2015 ஜுன் 13ஆம் திகதி வரை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக கலாநிதி இஸ்மாயில் கடமையாற்றவுள்ளார்.

தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மூன்றாவது உப வேந்தராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 2009ஆம் ஆண்டு இவர் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • haniffa Thursday, 14 June 2012 12:03 PM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    musthafa nuskiya Friday, 15 June 2012 02:54 AM

    வாழ்த்துகள்

    Reply : 0       0

    Riyas Friday, 15 June 2012 08:13 AM

    வாழ்த்துகள்

    Reply : 0       0

    jalaldeen mahmood Friday, 15 June 2012 07:01 PM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    Mohamed Raseel Wednesday, 27 June 2012 05:26 AM

    வாழ்த்துக்கள்.........

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .