Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Kogilavani / 2012 ஜனவரி 05 , மு.ப. 10:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அட்டாளைச்சேனை 8 ஆம் பிரிவில் 'சிட்னி' எனும் பெயரில் ஆங்கில முன்பள்ளி பாடசாலையொன்று நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஏ.எல். நியாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு - பாடசாலையினை சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார்.
மேற்படி நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல். முனாஸ், ரி.ஆப்தீன், அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் என்.கே.எம்.இப்றாகிம், சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.எம். அமீன் மற்றும் கோட்டக் கல்வி அலுவலக உத்தியோகத்தர் எம்.ஏ.சி. கஸ்லாலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சிராஜ் Thursday, 05 January 2012 10:41 PM
நல்ல கல்வி வழங்க வேண்டும் வாழ்த்துக்கள்.
Reply : 0 0
pasha Friday, 06 January 2012 07:17 PM
ஏன் சிட்னி என பெயர் வைத்துள்ளார்க?ள் நல்ல அரபு பெயர் கிடைக்கவில்லை போலும்.
Reply : 0 0
Mohamed MMM Friday, 06 January 2012 10:11 PM
நல்ல கதைதான் பாஷா அவர்களே, ஆங்கில முன் பள்ளி ஒன்றிற்கு அரபியில் பெயரா? அப்பா நீங்கள் அரபியும் படிப்பிப்பீர்களா?
Reply : 0 0
natheer Saturday, 07 January 2012 06:06 AM
ஆங்கில கலாச்சாரம் வராமல் இருந்தால் மட்டும் போதும். அரபு பெயர் என்பது அரபு மொழியை அல்ல என்பதை மட்டும் கவனத்தில் கொண்டால் நல்லது.
Reply : 0 0
சிறாஜ் Saturday, 07 January 2012 02:56 PM
முட்டையில் என்னமோ பிடுங்கும் கதைதான் பாஷா என்பவரின் கதை இவருக்கு எங்காவது ஏதாவது சொல்லனும் என்னும் நப்பாசை அதனால் ஏதாவது சொல்லி மூக்குடைபடும் நிலை பரிதாபம் சிறுபிள்ளைத்தனம் உதாரன் குதிரைப்படை போல..
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago