2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

சாய்ந்தமருதில் நோன்புப் பெருநாள்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 10 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

சாய்ந்தமருது இஸ்லாஹ் ஜும்-ஆப் பள்ளிவாசல் ஒழுங்கு செய்திருந்த நோன்புப்பெருநாள் தொழுகை சாய்ந்தமருது கடற்கரை முற்ற வெளியில் இன்று காலை இடம்பெற்றது.

பெரும்தொகையில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்ட இத்தொழுகையின் போது மௌலவி கலீலுல் றஹ்மான் குத்பா பிரசங்கத்தை நிகழ்த்தினார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7