2025 ஜூன் 21, சனிக்கிழமை

தொண்டர் குழுவினருக்கான பிரியாவிடை நிகழ்வு

Super User   / 2010 நவம்பர் 30 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

உலகளாவிய  பல்லின உறவு பரிமாற்ற திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்தில் சேவையாற்றிய இலங்கை மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த தொண்டர் குழுவினர் பிரியாவிடை பெற்றுச்செல்லும் நிகழ்வு அக்கரைப்பற்று மகாசக்தி நிலையத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்றது .

அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் செய்திருந்த இந்த தொண்டர் குழு கடந்த மூன்று மாதங்களாக அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள குடும்பங்களுடன் வாழ்ந்து அவர்களின் வாழ்க்கை முறை, கலாசார பாரம்பரிய முறைகள், உணவு பழக்க வழக்கங்களை புரிந்து கொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .