2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

சமூக கட்டிடங்கள் மக்களிடம் கையளிப்பு

Super User   / 2011 ஜனவரி 30 , மு.ப. 08:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)

சம்மாந்துறை இஸ்மாயில் புரத்தில் சுனாமி அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குகென 9 மில்லியன் ரூபாய் செலவில் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்ட சமூக கட்டிடங்களை மக்களிடம் கையளிக்கும் வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஐ.எப்.ஆர்.சி.யின் தலைவர் கிளவுஸ் பல்கோவிற், விசேட அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், கௌரவ அதிதியாக ஐ.எப்.ஆர்.சி.யின் சிரேஷ்ட முகாமையாளர் வோடல் ஈஸ்ற்வூட், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் அம்பாறைக் கிளையின் தலைவர் சனில் திசாநாயக்கா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .