Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2011 பெப்ரவரி 06 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
கடந்த வெள்ளிக்கிழமை கல்முனை கிட்டங்கி ஆற்றில் தோணியில் பயணித்த வேளை, அத்தோணி கவிழ்ந்ததால் காணாமல் போன இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக சவளக்கடை பொலிஸார் தெரிவித்தனர்.
நாவிதன்வெளியைச் சேர்ந்த அசோக் (வயது-48) என்பவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அன்னமலையைச் சேர்ந்த கணேஷன் (வயது-54) என்பவரின் சடலம் நேற்று சனிக் கிழமை காலை மீட்கப்பட்டிருந்தது.
பொலிஸாரும், பொது மக்களும் இணைந்து தேடுதல் நடத்தியபோது, தோணி கவிழ்ந்த இடத்துக்கு அண்மித்த பகுதியில் இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago