Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொத்துவில் பிரதேசத்தில் பொலிஸார் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை 6 மணிவரை இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொத்துவிலில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது. (சுபுன் டயஸ், எஸ். மாறன்)
ar Saturday, 13 August 2011 04:03 AM
எங்கே செல்கிறது ஜனநாயகம் ?
இறந்தவருக்காக பிரார்த்திப்போம். சமூகத்தில் ஒற்றுமையை ஏற்படுத்துவோம். இனியும் வேண்டாம் பிளவு.
Reply : 0 0
rifaz Saturday, 13 August 2011 05:12 AM
எந்த அதிகாரமும் இல்லாத எங்களுக்கு இறைவன்தான் துணை.
Reply : 0 0
Birdeye Saturday, 13 August 2011 05:17 AM
இது மிகவும் கொடுமையானது இந்த நோன்பு காலத்தில்!
Reply : 0 0
Janan Saturday, 13 August 2011 06:04 AM
எங்கே எமது முஸ்லிம் அரசியல் வாதிகள் ........... தேர்தலுக்கு மட்டும் தான் மக்கள் தேவையா ? ........... அப்பாவி மக்களை காப்பாற்ற யார் வருவர்.......
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
46 minute ago
49 minute ago
51 minute ago