2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

பொத்துவிலில் ஊரடங்கு அமுல்

Super User   / 2011 ஓகஸ்ட் 12 , பி.ப. 03:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொத்துவில் பிரதேசத்தில்  பொலிஸார் ஊரடங்குச் சட்டத்தை பிறப்பித்துள்ளனர். இன்று வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை காலை 6 மணிவரை இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொத்துவிலில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது. (சுபுன் டயஸ், எஸ். மாறன்)


You May Also Like

  Comments - 0

  • ar Saturday, 13 August 2011 04:03 AM

    எங்கே செல்கிறது ஜனநாயகம் ?
    இறந்தவருக்காக பிரார்த்திப்போம். சமூகத்தில் ஒற்றுமையை ஏற்படுத்துவோம். இனியும் வேண்டாம் பிளவு.

    Reply : 0       0

    rifaz Saturday, 13 August 2011 05:12 AM

    எந்த அதிகாரமும் இல்லாத எங்களுக்கு இறைவன்தான் துணை.

    Reply : 0       0

    Birdeye Saturday, 13 August 2011 05:17 AM

    இது மிகவும் கொடுமையானது இந்த நோன்பு காலத்தில்!

    Reply : 0       0

    Janan Saturday, 13 August 2011 06:04 AM

    எங்கே எமது முஸ்லிம் அரசியல் வாதிகள் ........... தேர்தலுக்கு மட்டும் தான் மக்கள் தேவையா ? ........... அப்பாவி மக்களை காப்பாற்ற யார் வருவர்.......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8