2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

மர்ம மனிதர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைக் எடுக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 13 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)
மர்ம மனிதர்களின் செயற்பாடுகளுக்கு எதிராக அரசாங்கம் போதிய நடவடிக்கை எடுக்க கோரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று நேற்று பிற்பகால் அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இடம்பெற்றது.

அட்டாளைச்சேனைப் பொது மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கவனயீர்ப்புப் பேரணியானது அட்டாளைச்சேனை ஜூம் ஆப் பள்ளிவாயல் அருகில் ஆரம்பித்து அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி வரை சென்றது. இதன்போது அவ்விடத்தில் மர்ம மனிதர்களின் கொடும்பாவிகள்  எரியூட்டப்பட்டன.

இம்மர்ம மனிதர்கள் தொடர்பாக அரசாங்கத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மிகக்குறைவாகக் காணப்பட்டதனாலேயே தாங்கள் இவ்வார்ப்பாட்டப் பேரணியை ஒழுங்கு செய்தோம் என இதில் கலந்துகொண்டோர்கள் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8