2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

வாகன விபத்தில் மூவர் படுகாயம்

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 13 , மு.ப. 05:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சி.அன்சார்)
அம்பாறை- காரைதீவு பிரதான வீதி, மாவடிப்பள்ளி தாம்போதிக்கு அருகில் இன்று சனிக்கிழமை காலை  இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் படுகாயமடைந்து சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில்   அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கல்முனையை நோக்கி சென்றுகொண்டிருந்த முச்சக்கர வண்டியும், அம்பாறையை நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் நேருக்குநேராக மோதியதினால் மேற்படி விபத்து சம்பவித்துள்ளது.

இவ்விபத்துத் தொடர்பான விசாரணைகைள சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8