Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஓகஸ்ட் 13 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
சவூதி அரேபியாவின் மக்கா – மதீனா பிரதான வீதியில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையை சேர்ந்த ஒரே குடும்பத்தின் மூன்று பேர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
கல்முனை அலியார் வீதியை சேர்ந்த 44 வயதான தம்பிலெவ்வை போடியார் முகம்மட் மசூத், 40 வயதான றகுமத் ஜாஹி மற்றும் 10 வயதான லாபீர் மசூத் ஆகியோரே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இக்குடும்பத்தினர் கடந்த 20 வருடங்களான சவூதி அரேபியாவின் றியாத் நகரில் பணியாற்றுபவர்களாவர். இவர்களின் நல்லடக்கம் சவூதி அரபியாவில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
A.M.Sahmy Sunday, 14 August 2011 02:59 AM
You will be in Jannathul Firdouse, Masha Allah.
Reply : 0 0
meenavan Sunday, 14 August 2011 04:57 AM
புனித மண்ணில் உயிர் பிரிவதற்கு அல்லாஹுவின் நாட்டம். உங்களுக்காக இறைவனை பிரார்த்தித்து ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உன்னதநிலை கிடைக்க இறைஞ்சுகிறோம். "இன்னலில்லாஹி வைஇன்னா இலைஹி ராஜிஊன்"
Reply : 0 0
uvais.m.s Sunday, 14 August 2011 04:39 PM
இன்னாலில்லாஹி வைன்னாலி ராஜுஹூன்.
Reply : 0 0
Metro City Kalmunai Sunday, 14 August 2011 10:42 PM
Allah will give jannathul ferthows
Reply : 0 0
MA Monday, 15 August 2011 06:47 AM
அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தௌசை கொடுப்பானாக.
Reply : 0 0
riswan abdulcader Monday, 15 August 2011 11:25 PM
அல்லா உங்களுக்கு சுவர்க்கத்தை அருள் புரிவானாக ஆமீன்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
45 minute ago
47 minute ago
55 minute ago