2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

பிராந்திய ஊடகவியலாளரான அலிகான் காலமானார்

Super User   / 2011 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட், அப்துல் அஸீஸ்)

அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த பிராந்திய ஊடகவியலாளரான ஏ.எம்.அலிகான் நேற்று சனிக்கிழமை காலமானார்.

சில காலமாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அலிக்கான் - அதற்கான சிகிச்சைகளை  பெற்று வந்த நிலையிலேயே நேற்று காலமானார்.

ஒரு பிள்ளையின் தந்தையான அலிக்கான் 1953ஆம் ஆண்டு பிறந்தவாராவார். இவர் பிரபல எழுத்தாளரும், முன்னாள் வலய கல்வி பணிப்பாளருமான மருதூர் ஏ.மஜீதின் சகோதாரர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

காலம் சென்ற அலிக்கான் - பொது நிறுவனங்கள் பலவற்றில் இணைந்து பங்காற்றி வந்துள்ளார்.  அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நேற்று சாய்ந்தமருது மையவாடியில் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0

  • akreem Sunday, 14 August 2011 11:31 PM

    இன்னாலில்லாஹி வயின்னாஇலைஹி றாஜிஹூன்

    Reply : 0       0

    IBNU ABOO Tuesday, 16 August 2011 07:37 AM

    மிக நல்ல பணிவான தன்மையுடைய அமைதியான பத்திரிகையாளர். நான் நிருபராக சிறிலங்காவில் செய்தி சேவையில் ஈடுபட்ட காலத்தில் இவரது நற்பண்புகளை உணர்ந்து இவரை மதித்தேன். கருணையுள்ள இறைவன் இவருக்கு உயர்ந்த சொர்கத்தை அளிப்பானாக.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8