2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

சிறுவர்களுக்கான கலை கலாசார போட்டிகள்

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 15 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)
சமுர்த்தி சிறுவர் கழகங்களில் அங்கத்தவர்களாக உள்ள சிறந்த ஆற்றல் மிக்க சிறுவர்களை மாவட்ட மட்டத்திற்கு தெரிவு செய்வதற்கான கலை, கலாசார போட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை பிரதேச செயலகத்திலும் இடம்பெற்றது.

கல்முனை பிரதேச செயலக சமுர்த்தி முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் இனது மேற்பார்வையில் இடம்பெற்ற இப்போட்டிகளில் திருமதி. கே.எம்.நியாஸ், திருமதி. எஸ்.எம். சுகர்ருடீன் உட்பட சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் என்.எம். நௌசாத் ஆகியோர் நடுவர்களாக கலந்துக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8