2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

மர்ம மனிதர்களின் நடமாட்டத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்,அப்துல் அஸீஸ்)
 
மர்ம மனிதர்களின் நடமாட்டம் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருவதுடன், பொதுமக்கள் ஒருவருக்கொருவர் சந்தேகத்துடன்  மற்றவர்களை நோக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளதக்க கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரான் பெரேரா தெரிவித்துள்ளார்.

உண்மையான மர்ம மனிதர்கள் பிடிபட்டால்  அவர்கள் மீது சட்ட நடவடிக்கை  எடுக்கப்படுமெனவும்  கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.

கல்முனைப் பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக மர்ம மனிதர்களின் நடமாட்டம் காணப்படுவதால் அது தொடர்பாக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகளையும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களையும் விளக்கும் ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்று நேற்று திங்கட்கிழமை  கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பாக மக்களுக்கு விளக்கமளிக்க உங்களால் தான் முடியும். எனவே  ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு தெரியப்படுத்துங்களென அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 10

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 10

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 8