Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 17 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
அம்பாறை மாவட்டத்தில்; மர்ம மனிதனின் நடமாட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கூட்டமொன்று நேற்று செவ்வாய்க்கிழமை அட்டாளைச்சேனை பிரதேசத்தில் இடம்பெற்றது.
'மர்ம மனிதன்' எனும் விவகாரம் குறித்தும், இது தொடர்பில் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் தொடர்பிலும் இக்கூட்டத்தில் விளக்கமளிக்கப்பட்டது.
இதன்போது அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எம்.ஜி.ரசீன் முஹம்மட், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல். முனாஸ், படை அதிகாரிகள், பள்ளிவாசல் பிரதிநிதிகள் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
nanpan Thursday, 18 August 2011 03:21 AM
என்னதான் எப்படித்தான் முடிவு எடுத்தாலும் மக்களின் பீதிக்கு என்னதான் பதில் சொல்லபோகிறீர்கள்? மக்களின் அச்சத்துக்கு சரியான பதில் தாருங்கள்.
Reply : 0 0
சிறாஜ் Thursday, 18 August 2011 05:44 AM
அட்டாளைச்சேனையில் இப்ப கிறீஸ் பூதம் என்று யாரும் இல்லையே அப்படி இருக்கிற என்றால் யாரோ ஊருக் கள்ளந்தான் அப்படி இருப்பான்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
44 minute ago
47 minute ago
49 minute ago